பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்கிட தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்கிட தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.